×

மாமூல் வசூலிக்கும் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீஸ் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மாமூல் வசூலிக்கும் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீஸ் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் வாங்குவோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது

Tags : Mamul ,Icort Branch , Mamul, Bribery, Police, Prosecution, Icort Branch
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...