×

அடையாறு காந்தி நகரில் தனியார் தொண்டு நிறுவன அலுவகத்தில் உள்ள மாதா சிலையை மர்மநபர்கள் சேதம்

சென்னை: அடையாறு காந்தி நகரில் தனியார் தொண்டு நிறுவன அலுவகத்தில் உள்ள மாதா சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : charity office ,Adyar Gandhi , mortars,damaged,mantra ,private charity ,Adyar Gandhi
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...