×

வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனஅமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மாகரலில் விவசாய ஆழ்துளை கிணறுகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி கூறினார். தற்போது சென்னை எம்.ஆர்.சி. நகரில் ஓட்டல் உரிமையாளர்களுடன் எஸ்.பி. வேலுமணி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Tags : SB Velumani ,Chennai , Drinking water, action, minister, SB Velumani
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...