×

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் கைது : 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் செல்வம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்வம் கடையில் வாங்கிய மாவு தரமில்லை எனக் கூறியதால் நடந்த மோதலில் ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


Tags : Jayamoka ,grocery shopkeeper , Writer, Grocer, Arrest, Case Record
× RELATED இந்தியான்னு...