×

திருச்சி அருகே கல்லூரி மாணவி குத்திக் கொலை

திருச்சி : திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் கல்லூரி மாணவி மலர்விழி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கத்தியால் குத்திக்கொன்ற முரளி என்பவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது; மலர்விழியின் உறவினரான முரளி முன்விரோதம் காரணமாக கொலை செய்த்தாக தெரிவித்தனர்.

Tags : college student ,Trichy , college student ,killed ,Trichy
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...