×

இந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் இறந்திருப்பது உறுதி: இந்திய விமானப்படை

அசாம்: இந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் இறந்திருப்பதை இந்திய விமானப்படை உறுதி செய்தது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்தததில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என்பது தெரியவந்தது. 13 பேர் உயிரிழந்துவிட்டதாக அவர்களது குடும்பத்தாருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : plane crashes ,Indian Air Force , Indian,Air Force, Airbus, A332 plane, crashes
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...