×

கரூரில் செவிலியர் சங்க நிர்வாகிகள் 4 பேர் சஸ்பெண்ட்

கரூர்: கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் சங்க நிர்வாகிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்களை போராட்டம் நடத்தியதாக 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து டீன் உத்தரவிட்டுள்ளார். ஊழியர் விரோத போக்குடன் டீன் செயல்படுவதாக புகார் கூறி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


Tags : nurse union executive ,Karur , Karur, nurse association manager, suspended
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...