ஸ்ரீவில்லிப்புத்தூர்: தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு பற்றி மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு வலுவான எதிர்ப்பை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவித்து வருகிறது எனவும் கூறினார்.