×

தமிழகம் முழுவதும் நடைபெற்ற டெட் முதல் தாள் நிறைவு

சென்னை: தமிழகம் முழுவதும் 471 மையங்களில் 1,83,341 பேர் எழுதிய டெட் தேர்வு முதல் தாள் நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் நடைபெறும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவு பெற்றது. மேலும் நாளை டெட் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.


Tags : Ted ,Tamilnadu , Tamilnadu, Ted's First Paper
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...