×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் சிட்லப்பாக்கம் - மாடம்பாக்கம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் சிட்லப்பாக்கம் - மாடம்பாக்கம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். மாடம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர்த் தேவைக்காக தினசரி 5 ராட்சத கிணறுகளில் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார். சிட்லப்பாக்கத்தில் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை துவக்கி வைத்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்தார்.


Tags : SB Vellumani ,Siddapapakkam - Madambakkam , Siddapapakkam - Madambakkam,joint ,water supply project initiated,Minister, SB Vellumani
× RELATED அறப்போர் இயக்கத்திற்கு தடை...