×

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 6.33 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ. 6.33 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை மறைத்து எடுத்து வந்த ஜெயபிலதா என்ற பயணியிடம் சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Tiruchirapalli airport , Tiruchirapalli airport, gold, confiscation
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்