×

நெல்லையில் அடுத்தடுத்து 6 வீடுகளில் 50 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை கே.டி.சி நகரில் அடுத்தடுத்து 6 வீடுகளில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Police Investigation , Nellai, jewelry robbery, police
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை