×

சத்தியமங்கலத்தில் யானையை கொன்று தந்தங்கள் திருட்டு

சத்தி: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலையில் ஆண் யானைக்கு உயரழுத்த மின்சாரம் பாய்ச்சி தந்தங்கள் திருடப்பட்டுள்ளது. இருட்டிபாளையத்தில் மின்சாரம் தாக்கி யானையை தாக்கி தந்தம் திருடிய கும்பல் குறித்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Theft ,Sathiyamangalam , Elephant, ivory, theft
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...