மரவனூர் அருகே ஆடு மேய்த்தவர்கள் மீது ஆம்னி வேன் மோதி விபத்து: 2 பேர் பலி
09:10 pm May 29, 2019 |
திருச்சி: மரவனூர் அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையோரம் ஆடு மேய்த்தவர்கள் மீது ஆம்னி வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் அழகுமணி மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.