சென்னை: மக்கள் அன்பையும்,நம்பிக்கையையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றுவேன் என ஜோதிமணி எம்.பி. குறிப்பிட்டுள்ளார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தாலும், தமிழக உரிமைக்காக பாடுபடுவோம் என்று ஜோதிமணி தெரிவித்தார்.