×

ஈரோடு வழியாக யஷ்வந்த்பூர் சென்ற ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு

ஈரோடு: ஈரோடு வழியாக யஷ்வந்த்பூர் சென்ற ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. நிர்மலா என்பரிடம் இளைஞர் ஒருவர் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : passenger ,Erode , Erode, train, 5 shaving, jewelery flush,
× RELATED பயணிகளின் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்