சிவகங்கை: சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். மேலக்கோட்டையில் கோயில் விழாவை ஒட்டி நடந்த மஞ்சுவிரட்டில் பாலகுரு என்பவர் உயிரிழந்துள்ளார்.