×

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் தன்னை கைது செய்ய கால நீட்டிப்பு கோரி ராஜீவ்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய உச்சநீதிமன்றம் விதித்த தடை இன்றுடன் நிறைவு அடைகிறது.


Tags : Rajiv Kumar ,Supreme Court ,Kolkata , Delhi, Kolkata, Police Commissioner, Rajiv Kumar, Supreme Court, Prohibition
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...