×

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த 3 நாட்களில் 2000-க்கும் அதிகமான படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சர்

டெல்லி: டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த 3 நாட்களில் 2000-க்கும் அதிகமான படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். …

The post டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த 3 நாட்களில் 2000-க்கும் அதிகமான படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Health Minister ,Satyendar ,Dinakaran ,
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி