×

கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் : பிரக்யாசிங் தாகூர்

போபால் : நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்; கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும் நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார் என்று கூறினார்.

Tags : election ,Praakashing Thakur , BJP Bhopal Lok Sabha Candidate Pragya Singh Thakur ,'Nathuram Godse,'deshbhakt'
× RELATED மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி...