×

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை செம்பியம் காவல்நிலையத்தில் ம.நீ.ம புகார்

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை செம்பியம் காவல்நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் புகார் தெரிவித்துள்ளது. கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி பிரியதர்ஷினி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.


Tags : Rajendra Balaji ,Chennai Cemetery Police Station , Minister Rajendra Balaji, Chennai Metropolitan Police Station, M.Ne., Complaint
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...