×

பழவேற்காடு படகு விபத்து: 3 பேர் கைது

பழவேற்காடு: பழவேற்காடு முகத்துவாரத்தில் நேற்று முன்தினம் படகுகள் மோதி கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக படகோட்டிகள் குகன், கான்சன் கிளைவ், படகு உரிமையாளர் கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சுற்றுலா சென்று இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில் ராசிபுரத்தை சேர்ந்த மேரி என்பவர் உயிரிழந்தார்.


Tags : Pulicat ,boat boat accident , Pulicat, boat accident, arrest
× RELATED பழவேற்காடு ஏரியில் 2 பெண்கள் சடலம் மீட்பு : கொலையா? போலீஸ் விசாரணை