×

சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகே புல்வெளியில் 4 மணி நேரமாக எரியும் தீ

சென்னை: சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகே புல்வெளியில் 4 மணி நேரமாக தீ எரிந்து வருகிறது. 20 வாகனங்களில் வந்த 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையம், சந்தை, மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட முழு வட்டாரத்தையும் புகை சூழ்ந்து உள்ளது.

Tags : grass ,sewage treatment plant ,Koyambedu ,Chennai , Fire ,4 hours,meadow, Koyambedu sewage,treatment plant
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...