×

நெல்லை அருகே மனோ கல்லூரியில் இடி தாக்கியதால் மாணவி உயிரிழப்பு: தேர்வு ரத்து

நெல்லை: சங்கரன்கோவில் மனோ கல்லூரி கட்டடத்தில் இடி தாக்கியதால் மாணவி மகாலட்சுமி உயிரிழந்துள்ளார். மாணவியின் உயிரிழப்பையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Mano College ,Nellai , Nellai, Mano College, student death, cancellation exam
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...