சூலூர்: பிரதமர் மோடியுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கை கவனிக்கவில்லை என்றும், அதற்கு உதாரணம் பொள்ளாச்சி சம்பவம் என்றும் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும அவர் கூறியுள்ளார்.