×

தமிழகத்தில் நாளை முதல் அனல்காற்றின் தாக்கம் குறையும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அனல்காற்றின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Tamil Nadu, Analgadam's impact will be reduced, the weather center
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...