×

ஃபானி புயல் நிவாரண பணிக்கு மத்திய அரசின் உதவி எங்களுக்கு தேவையில்லை: மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: ஃபானி புயல் நிவாரண பணிக்கு மத்திய அரசின் உதவி எங்களுக்கு தேவையில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஃபானி புயல் பாதிப்புகளை மாநில அரசே பார்த்துக் கொள்ளும், மோடியை இந்நாட்டின் பிரதமராக நான் கருதவில்லை, அடுத்துவரும் பிரதமரிடம் பேசி கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mamata Banerjee , Fanny storm, relief work, federal government, Mamata Banerjee
× RELATED சொல்லிட்டாங்க…