×

வாக்களிப்பது வளமான பாரதத்தை நிர்ணயிக்கும்: பிரதமர் மோடி

டெல்லி: 5-ம் கட்ட தேர்தலில் மக்கள் அனைவரும் திரளாக வந்து தவறாமல் வாக்களியுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதோடு வளமான பாரதத்தை நிர்ணயிக்கும் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Voting , Prime Minister Modi and democracy
× RELATED ம.பி.யில் பேருந்தில் தீ : 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை