×

ம.பி.யில் பேருந்தில் தீ : 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை

போபால் : மத்தியபிரதேசம் பெதுல் மாவட்டத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை ஆகின. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்து கோலா கிராமம் அருகே தீவிபத்தில் சிக்கியது.

The post ம.பி.யில் பேருந்தில் தீ : 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை appeared first on Dinakaran.

Tags : M. B. Fire ,Bhopal ,Madhya Pradesh ,Betul district ,Kola ,
× RELATED மத்தியப்பிரதேசத்தில் உயர்ஜாதி...