சென்னை: குற்ற வழக்கு தொடர்பு துறையில் கண்காணிப்பாளர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் தவறான தகவல் அளித்தவருக்கு அபராதம் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த சேகர் என்பவருக்கு ரூ.5000 அபராதம் விதித்து சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி