×

போனி புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை

ஸ்ரீகாகுளம்: ஃபோனி புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான ஸ்ரீகாகுளத்தில் பலத்த மழை தொடங்கியது. பொடுகுபாடு கடலோர கிராமத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்டு வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,Andhra Pradesh ,storm ,Bonnie , Bonnie storm, Andhra, heavy rain
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்