×

மதுரை அருகே சுற்றுலா பேருந்து மோதி பாதயாத்திரை சென்ற துறவிகள் இருவர் பலி

மதுரை : மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பாதயாத்திரை சென்ற துறவிகள் பின் வந்த ஜீப்பில் சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சுற்றுலா பேருந்து இடித்ததில் ஜீப், ஜெயின்மத துறவிகள் மீது மோதி சாத்வி (45), பிரியதர்ஷிகா (52) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மஞ்சுளா (68), மிருதுரஞ்சனா(56). சமயதேமிஷா(35) ஆகிய 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,Madurai , Two pilgrims killed ,passenger bus collided,Madurai
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை