×

கோவை தொடண்டாமுத்தூரில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறை.: டிடி தினகரன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்; மக்கள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடி தினகரன் கூறியுள்ளார். தீய சக்திகள், துரோக சக்திகளை மக்கள் ஆட்சிக்கு வர விடமாட்டார்கள். மேலும் கோவை தொடண்டாமுத்தூரில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். …

The post கோவை தொடண்டாமுத்தூரில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறை.: டிடி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Coimbatore ,DD Dhinakaran ,Chennai ,Tamil Nadu ,AAMUK ,general secretary ,DD Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...