- அஇஅதிமுக
- கோயம்புத்தூர்
- டிடிவி தினகரன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமமுக
- பொதுச்செயலர்
- டிடிவி தினகரன்
சென்னை: தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்; மக்கள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடி தினகரன் கூறியுள்ளார். தீய சக்திகள், துரோக சக்திகளை மக்கள் ஆட்சிக்கு வர விடமாட்டார்கள். மேலும் கோவை தொடண்டாமுத்தூரில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். …
The post கோவை தொடண்டாமுத்தூரில் தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறை.: டிடி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.