×

பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான 8-வது நபர் கைது

பொன்னமராவதி: அவதூறு வாட்ஸ் அப் ஆடியோவால் பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான 8-வது நபர் கைது செய்யப்பட்டார். அவதூறு ஆடியோவில் பேசியதாக புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnamaravathi , Ponnaravarathi, the riot, the person, arrested
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...