கரூர்: கரூர் அருகே 11 மாத கைக்குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூருவில் வேலை செய்யும் கணவர் மகேஷ் தன்னை அழைத்து செல்லாததால் மனைவி மனோபிரியா குழந்தையை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி