வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டார். அரக்கோணத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அம்சா பாலியல் பலாத்காரம் செய்து தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். இறந்தவர் உடலை கால்வாயில் வீசி சென்ற வழக்கில் ஜெயக்குமாரை கைது செய்து பொளிச்வ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி