×

பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து 14 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். பெரம்பலூர் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் முதுகில் இருந்த குண்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அகற்றினர். வேட்டைக்காக துப்பாக்கியை பயன்படுத்திய போது குறி தவறி குண்டு சிறுவனின் முதுகில் பாய்ந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gunfight ,Perambalur , Perambalur, gun bomb, boy, injury
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி