×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணையைத் தொடங்கியது சி.பி.ஐ.

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியது. பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்த நிலையில் சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்தது. தற்போது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi , Pollachi, sexual assault, CPI
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!