×

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு அப்பலோ மருத்துவர்கள் இன்றும் ஆஜராகவில்லை

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு அப்பலோ மருத்துவர்கள் இன்றும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்  உச்சநீதிமன்ற மனுவை மேற்கோள்காட்டி ஆஜராக விலக்கு கேட்டு ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : doctors ,Arundhasamy Commission , Apart , Arundhasamy Commission inquiry, doctors have, appeared
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...