×

மேலூர் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

மதுரை: மேலூர் 4 வழிச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : civilians ,Maloor , case,filed against , 250 civilians, connection with Maloor's, 4-way traffic
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை