×

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்தில் திருமாவளவன் கோரிக்கை

சென்னை: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். மறுவாக்குப்பதிவு குறித்து சத்யபிரதா சாகு பரிசீலிப்பதாக தெரிவித்தார் என்று திருமாவளவன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirumavalavan ,Election Commission ,Bonaparte , ponparappi, reconciliation, Election Commission, Thirumavalavan, request
× RELATED வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும்...