×

7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணம் தற்கொலைப் படையினர் என உறுதி

கொழும்பு: கொழும்பில் குண்டுவெடிப்பு நடந்த 7 இடங்களில் சேகரித்த தடயங்களை ஆய்வு செய்ததில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தற்கொலைப் படையினர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டவரை குறிவைத்து கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicide bombings ,places ,suicide bombers , The cause of the blasts, the suicide squad, was confirmed
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு...