×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரி நுழைந்தது ஏன்?.. தங்க. தமிழ்ச்செல்வன் கேள்வி

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரி ஏன் நுழைந்தார் என்று அமமுக நிர்வாகி தங்க. தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு வெளியே வேட்பாளரின் முகவர் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : room ,officer ,Thamilchelvan , Voting machines, room, officer, stay. Thamilchelvan
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை...