×

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அரசியல்வாதிகள்: தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

டெல்லி: வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அரசியல்வாதிகள் மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. பிரச்சாரம் செய்ய 2 நாட்கள் தடை விதித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து மாயாவதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ஏற்றக் கொண்ட உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Politicians ,Supreme Court ,Election Commission , Politicians who spoke angrily: applaud the Supreme Court for the Election Commission action
× RELATED வாக்குப்பதிவு...