×

காங்கேயம் அடுத்த சிவன்மலையில் பெட்ரோல் குழாய் அமைக்க அளவெடுக்க வந்த ஐடிபிஎல் நிறுவன ஊழியர்கள் சிறைபிடிப்பு

காங்கேயம்: காங்கேயம் அடுத்த சிவன்மலையில் பெட்ரோல் குழாய் அமைக்க அளவெடுக்க வந்த ஐடிபிஎல் நிறுவன ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஐடிபிஎல் ஊழியர்கள் 5 பேரை 100 விவசாயிகள் சிறை பிடித்தனர் விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் குழாய் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IDPL ,Sivanamal ,Kangayam , IDPL staff, set, petrol pump , Sivanamal , Kangayam
× RELATED காங்கயம் வாரச்சந்தையில் பீன்ஸ் ரூ.180 க்கு விற்பனை