×

தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கில் தொல்லியல் துறைக்கு உத்தரவு

மதுரை : தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஏப். 25-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamiraparani ,places , Thamiraparani, riverbeds, excavation, archeology department, order
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!