புதுச்சேரி: 5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத மோடியை மோசடி என கூப்பிடுங்கள் எனவும், மோடி அறிவித்த ரூ.15 லட்சம் வரும், ஆனா வராது எனவும் பேசினார். நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆகிய 3 பேரால் மக்களுக்கு தொல்லை என கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி