×

மதுக்கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா?: மதுரை கிளை கேள்வி

மதுரை: மதுக்கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு ஏப்ரல் 23-ம் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரில் பள்ளியக்கரஹாரம் அருகே மதுக்கடை அமைப்பதை எதிர்த்து மகேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,loss ,closure ,Tamil Nadu ,bungalows , plan, Tamil Nadu government,compensate ,loss of revenue , bungalows?
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை