×

மதுரை கிரானைட் குவாரி உரிமையாளர் முகமது இப்ராஹிம் சையத்துக்கு சொந்தமான ரூ.4.70 கோடி சொத்துக்கள் முடக்கம்

மதுரை : மதுரை மாவட்டம் கிரானைட் குவாரி உரிமையாளர் முகமது இப்ராஹிம் சையத்துக்கு சொந்தமான ரூ.4.70 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கீழவளவு, திருவாதவூர், தும்பைபட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள 45 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. மேலூரில் கிரானைட் குவாரிகள் நடத்தி முறைகேடாக கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்த விவகாரத்தில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mohammed Ibrahim ,Madura Granite quarry , Madurai, granite, quarry, owner, assets, freezing, export
× RELATED வேதாரண்யம் நகராட்சி பொறியாளர் பொறுப்பேற்பு