×

வேதாரண்யம் நகராட்சி பொறியாளர் பொறுப்பேற்பு

வேதாரண்யம், ஆக.3: வேதாரண்யம் நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வந்த முகமது இப்ராஹிம் பதவி உயர்வு பெற்று உதவி செயற்பொறியாளராக புதுக்கோட்டை நகராட்சிக்கு மாறுதலாகி சென்றார். காரைக்குடி நகராட்சியில் பொறியாளராக இருந்த கோவிந்தராஜன் என்பவர் பணி மாறுதலாகி வேதாரண்யம் நகராட்சி பொறியாளராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து முகமது இப்ராகிம் பொறுப்புகளை, புதிதாக பொறுப்பேற்ற நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜனிடம் ஒப்படைத்தார். பொறியாளர் கோவிந்தராஜனுக்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி, ஆணையர் ஹேமலதா, துணைத் தலைவர் மங்களநாயகி மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post வேதாரண்யம் நகராட்சி பொறியாளர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Mohammed Ibrahim ,Vedaranyam Municipality ,Pudukottai ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...